ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் குவிந்த ஆஸ்திரேலியா பறவைகள்


கடற்கரைப்பகுதி அருகே அமைந்துள்ள கடல் நீர் மற்றும் மழைநீர் தேங்கும் பகுதிக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து பிலமிங்கோ பறவைகள் வருடந்தோறும் டிசம்பர் மாதம் இறுதி முதல் ஜனவரி மாத இறுதிவரை இனப் பெருக்கத்திற்கா வந்து செல்லும்.

இங்குள்ள சதுப்பு நிலப்பகுதியல் வாழும் கடல்வாழ் உயிரினங்களை உணவாகக் கொன்டு வாழ்ந்து வரும் பிப்ரவரி தொடக்கத்தில் தமிழகத்திலுள்ள சரணலாயப்பகுதிகளுக்கு சென்றுவிடுவது வழக்கம்.


இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்து அழகிய பறவைகள் உணவு தேடும் அரிய காட்சிகளை பார்த்துவிட்டுச் செல்வது வழக்கம்.

Comments